VOVT Trichy Dog Rescue Center ⛑️
Registered NGO…
Together , We Can Save These Precious Souls 🐶

20/05/2026

ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்ய அனுமதி கொடுத்திருக்கும் நீதிமன்றம். பெண்களை கற்பழிக்கும் ஆண்களுக்கு ஏன் அதே தண்டனையை கொடுக்கவில்லை.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தான். இவர்கள் தெரு நாய்களுக்கு நடக்கும் கொடுமையை ஆராய்து பார்க்காமல் சொன்ன தீர்ப்புதான் இது.

| | |
|

19/05/2026

தமிழகத்தின் விழங்கு நல அமைப்பின் மெத்தனம்தான் தெரு நாய்கள் பிரச்சனை இந்த ஆலவுக்கு பெரிகியதற்கு முக்கிய காரணம் !

| | | | |

28/04/2026

திருச்சியிலுள்ள கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் உள்லே நின்மதியாக உறங்கும் ஜீவன்கள் உன்மையாகவே இது போன்ற இடங்களில்தான் தெய்வங்கள் வாழ்கிறது. அங்குள்ள மனிதர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் !

| | | | |

திருச்சி ஜயப்பன் சாமி கோயில் வாசலில் கண்டது. மனித நேயம் என்றால் என்னவென்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தெரியா...
27/04/2026

திருச்சி ஜயப்பன் சாமி கோயில் வாசலில் கண்டது. மனித நேயம் என்றால் என்னவென்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தெரியாத மூடர்கள் !

| | | |
|

26/04/2026

தெரு நாய்கள் குறித்த தவறான விழிப்புணர்வு தகவல்களைத் நிறுத்துங்கள் பெரும் மதிப்பிற்குரிய காவல் அதிகாரிகளே இது போன்ற வதந்தி பரப்புவது வேதனை அளிக்கிறது !

| | | |
|

25/04/2026

📢 விலங்கு நல ஆர்வலர்களே... உங்கள் மௌனம் எதைக் குறிக்கிறது? 🐾💔

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கருத்தடை அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட அஜாக்கிரதையால், தையல் பிரிந்து ஒரு நாயின் குடல்கள் வெளியே சரிந்து துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் நெஞ்சைப் பிளக்கிறது.
இந்தக் கொடுமைக்கு எதிராக ஏன் இன்னும் பல முன்னணி NGO-க்களும், அமைப்புகளும் மௌனம் காக்கிறீர்கள்?

எங்கள் கேள்விகள் இவைதான்:

• தேர்ந்தெடுத்த போராட்டமா?: சில பிரச்சனைகளுக்கு மட்டும் குரல் கொடுப்பதும், அரசு அல்லது அதிகார மையங்கள் சம்பந்தப்பட்ட தவறுகளுக்கு மௌனம் காப்பதும் என்ன நியாயம்?

• அரசியல் வேண்டாமே: விலங்கு நலன் என்பது உயிர்களைக் காப்பதே தவிர, அதில் அரசியல் லாபமோ அல்லது ஆதரவு நிலையோ பார்ப்பது உண்மையான சேவையாகாது.

• யார் பொறுப்பு?: கருத்தடை என்ற பெயரில் உரியப் பயிற்சி இன்றி அல்லது கவனக்குறைவாகச் செயல்பட்டு ஓர் உயிரைப் பறித்தவர்கள் மீது ஏன் இன்னும் நட�

20/04/2026

பிறந்து அதிகமா ஒரு 1 மாதம் இருக்கும் நாங்க Rescue போய்ட்டு வரும் போது அதிக வாகன போக்குவரத்து உள்ள ரோட்டின் நடுவில் கண்கள் கூட திறக்காத நிலையில் இந்த குட்டியை நாங்கள் கண்டு பிடித்தோம். கண்டிப்பாக தானாக தன் தாயை விட்டு வந்திருக்க வாய்ப்பே இல்லை யாரோ ஒரு கொடூர மனம் கொண்ட மனிதன் இந்த குட்டிய இங்கு வந்து விட்டு சென்றுள்ளார்.

தாயின் அரவணைப்பு இல்லாமல் பொம்மையை கட்டி பிடித்துக்கொண்டுதான் உறங்கும் அதானாலே இவளுக்கு நாங்க வைத்த பெயர் “Punch” தற்போது எங்களிடமே உள்ளார். நல்ல மனம் கொண்ட அன்பான குடும்பம் இவளுக்கு ஒரு அழகான வாழ்க்கை கொடுங்கள் !

| | | | |

18/04/2026

காலில் பலமுறை அடிபட்டு அந்த குட்டி கால்கள் அழுகிய நிலையில் எங்களிடம் வந்த 3 மாத குட்டி !

| | |
| |

14/04/2026

தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்கிறீர்களா?

வீட்டில் செல்லபிராணியாக நாய் வளர்ப்பவர்கள் கண்டிப்பாக இதை தவறாமல் செய்ய வேண்டும் தவறினால் உங்கள் செல்லபிராணி உயிர் போய் விடும் !

| | |
| |

13/04/2026

அதாவது இவனுக்கு நாய் அப்பிடினா கேவலமாம் நமத்து போன Briyani Man !

| | |
| |

12/04/2026

PART 1

நேற்று National Pet Day கொண்டாட பட்டது. அந்த நாளில் நம் Secretary அவர்களின் நேரலை கலந்து உரையாடினார்.நம் செல்ல பிராணிகள் பற்றி மிகவும் அழகாக பேசியும் இருந்தார் !

Special Thanks |

| | |
HelloFM |

Address

10 Sai Garden , New Colony , Melpanda Mangalam Aravanoor
Tiruchirappalli
620102

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+918754145865

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOVT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VOVT:

Share